Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ35_2 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

கண்டிப்பா துளசி, விதை மாதிரி போராடி வெல்வான்னு நம்புறோம்....மூர்த்தியோட தொடர் நேசமும் புரிதலும் அன்பும் தான் துளசி மீண்டு வர‌ ஊட்டச்சத்தாய் இப்பொழுதும்....கடைசி வரிகள் அருமை..எத்தனையோ சிறுமிகள் மட்டுமல்ல..சிறுவர்கள் கூட இந்த child traffickingல சிக்கி வதைபடுறாங்க??... அருமையான பதிவு...
 
Last edited:
மிக மிக சிறப்பு ?????
விழுந்தால், விதையென விழு
மூர்த்தி சார்,,,
எவ்ளோ அழகான வார்த்தைகள்
விதையென விழுந்து விருச்சமென எழும் துளசியின் நம்பிக்கை ?????
 
Top