காத்து இருந்த தருணம் வந்து விட்டது... மணி உன்னைய எப்பவுமே பிடிக்காது ஆனால் இன்றைக்கு உன் மனசை திறந்த பிறகு கொஞ்சம் நம்பிக்கை வருது அந்த சாந்தினியின் திட்டம் நிறைவேறாது என்று.
ஆனால் மூர்த்தி சார் ஏன் மும்பாய் போனார் அது தெரியுற வரை திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா ?
ஆனால் மூர்த்தி சார் ஏன் மும்பாய் போனார் அது தெரியுற வரை திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா ?