ஆகாயமே என் ஆதாரமே 20

Advertisement

Subageetha

Active member
Member
என்னடா இந்த பொண்ணு இவ்ளோ லேட்டா அத்யாயம் போடுறா அப்டின்னு தோணுதா வாசகால்ஸ்.. வேறே ஆப்ஷன் தெரியல. வெளியே போய்ட்டு வந்து எழுத உட்கார்ந்தேன். சரியாய் சொல்லனும்னா,இந்த கதை பொறுத்தவரை என்னோட நிலைமை,

"உன்னை எண்ணி பார்க்கையில் வார்த்தை கொட்டுது,
அதை எழுத நினைக்கையில் வந்தென்னை முட்டுது"

கொஞ்சம் சென்சிடிவ் கதைதான். வார்த்தைகளை ரொம்ப கவனமா பயன்படுத்த வேண்டி இருக்கு. காதல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமா அமையும். இங்கே சீதா - ரகு . இவங்க எப்போ கலியாணம் முடிச்சு,காதல் பண்ணி... ராதாவை வேறே பார்க்கணும். எப்படியாவது இந்த லவ் சக்ஸஸ் கொடுக்குறோம். தொடர்ந்து என்னுடன் இணைந்து இருங்க. அடுத்த எபிசொட் எழுதிட்டு வாரேன் .

link

 

Advertisement

Advertisement

Back
Top