அத்தியாயம் – 22.1 - Tamil Novels at TamilNovelWriters
சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் தாளாமல் கண்ணில் பட்ட மோர் கடையில் நின்று மோர் அருந்திக்கொண்டிருந்தவன் சட்டை எல்லாம் வேர்வையில் நனைந்திருந்தது. வறண்டிருந்த தொண்டைக்கு இதமாய் அந்த மோர் நீர் உள்ளே சென்றாலும் ஆதியின் மூளை மொத்தமும் செயல்படாத எண்ணம். கடந்த ஒரு வாரமாக பைனான்ஸ் கம்பெனி, பேங்க்...
tamilnovelwriters.com
அத்தியாயம் – 22.2 - Tamil Novels at TamilNovelWriters
நிர்க்கதியான நிலையில் விட்டுச் சென்ற பெற்றோரை மட்டுமே குறை கூட முடிந்தது, ஆனால் அதிலும் என்ன பயன் நேரம் விரயமாவதைத் தவிர? வாழ்க்கையே வெறுத்து நின்ற தருணங்களில் தெய்வமாய் வந்து முன் நிற்பார் காயத்திரி. செய்வதறியாது உடலைக் கவிழ்த்து கட்டிலில் படுத்திருந்தவனின் தலையை இதமாய் வருடும் அவர் கை ஒரு...
tamilnovelwriters.com
அத்தியாயம் – 22.3 - Tamil Novels at TamilNovelWriters
“எவ்ளோ நாள்?” “பல வருஷம் லவ் போல, தெளிவா தெரியல” கைபேசியை எடுத்து ஏதோ செய்துகொண்டே கூறியவனிடம் ஒட்டுதல் இல்லாத பேச்சு. “சஹானாக்கு தெரியுமா?” – உதய் “டெய்லி காலேஜ் வாசல்ல தான் அவன் வண்டி நிக்கிது… தெரிஞ்சிருக்கும்” – ஆதி “நீ என்ன முடிவு பண்ணிருக்க?” – உதய் “என்ன முடிவு பண்ணிருக்கனா? என்ன கேக்குற”...
tamilnovelwriters.com