அத்தியாயம் – 24.1 - Tamil Novels at TamilNovelWriters
“அண்ணா அண்ணா… அண்ணா” அந்த தளமே அதிருமளவு கத்திக்கொண்டே வந்த யாழினி வேகமாக ஜெயனின் அறைக்குள்ளே சென்றாள். அவள் வருவதற்கு முன் அவள் ஓசை அந்த தளத்தையே நிறைத்துவிடும், அவனுக்கு முன்னாள் அமர்ந்திருக்கும் அவனுடைய ஆட்களும் அவளுடைய பேச்சைத் தினமும் கேட்டுப் பழகியிருந்தனர். வழக்கத்தை விடக் குரலில் இன்று...
tamilnovelwriters.com
அத்தியாயம் – 24.2 - Tamil Novels at TamilNovelWriters
“கெளதம் அது வேற இது வேற… அது ஏதோ கோவத்துல உதய் பேசிட்டான். நாய் மாதிரி ரெண்டு வாரமா அலைஞ்சிட்டு இருக்காண்டா இந்த லோன்-கு. அப்டியே சுத்து-னு வேடிக்கை பாக்க சொல்றியா?” – ஆதவன் “இப்ப இப்டி பேசுவீங்க, நாளைக்கு மனசு வேற சொல்லும், மூளை வேற மாதிரி யோசிக்கும். வேணாம். இப்டியே இருக்கட்டும் நாங்க...
tamilnovelwriters.com