நன்றி சகிSuper story
நன்றி சகிSuper story
Nirmala vandhachuவணக்கம் வணக்கம் நட்புக்களே .
இடையில் எழுதமுடியா ஒரு சூழல் , மனம் சோர்ந்து என்னால் முடியாது என்ற நிலை, மன்னிப்பை கோரி போட்டியில் இருந்து விலகி விடலாம் என்று முடிவு செய்து தயார் செய்தும் வைத்துவிட்டேன்.
அப்படியும் விடமுடியவில்லை நம்பியவர்களை ஏமாற்றுவதை போல கேவலமான செயல் வேறு இல்லை என்று தெளிவு பிறந்தது, என்னை முயன்று மீட்டு கவனம் செலுத்தி இந்த கதையை முயன்றவரை நிறைவாக கொடுத்துள்ளேன் என்று நம்புகிறேன்.
நிச்சயம் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் விமர்சனம் செய்யுங்கள், உடன் நின்ற அணைத்து நட்புகளுக்கும் நன்றி நன்றி நன்றி மீண்டும் சந்திப்போம்
இரவோடு காயும் வெயிலே - நிறைவு - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-நிற/
View attachment 6709
நன்றி சகிVery nice story dear
நன்றி சகிNice story
நன்றி சகிLovely story!!
நன்றி சகிNirmala vandhachu