ஆமாம் சகி இமயனின் அண்ணன்அந்த லெட்டர் கொடுத்த மைனர் யாரு...
இமயனோட தம்பியா ... இமயன் அம்மா தான் அங்க போய் சண்டை போட்டதா...
ஆமாம் சகி உண்மையிலே ஒருத்தங்க இருந்தாங்க அவங்க யார் வீட்டு முன்னடியாவது வந்தாலே எல்லாரும் பயப்படுவாங்கசெல்வராணி சரியான சொர்ணாக்காவா இருக்கும் போல,பிள்ளையை கண்டிக்க துப்பில்லாமல் ஊர்ல இருக்கு பொண்ணுங்க கிட்ட எல்லாம் சண்டை போடுது
.
இமயவரம்பன் தான் ஹீரோவா, ஹீரோ அழுத்தம் போலவே![]()