இமயன் கிட்ட அடி வாங்குறதுக்காக என்று அளவெடுத்து செய்ய பட்ட பிறவி தான் இந்த கவியரசு போல ஏண்டா இமயா ஊருக்குள்ள இருக்க முறைபொண்ணுங்க பத்தாது என்று இந்த கவியையும் மதியோட முறை பொண்ணு லிஸ்ட்ல சேர்த்து விட்டுட்டியே
தேவகி ஊருக்கு போயிட்டதால் ஹிமானிய கொடுமை படுத்துற வேலைய ஆத்தர் எடுத்துக்கிட்டாங்க போல
இமயனோட தவிப்பை பார்த்து மாணிக்கம் அவன் மனசை புரிஞ்சிக்கிட்டாரு
ஊருக்குள்ள எங்க கூட்டமா இருந்தாலும் அங்க நம்ம நித்யாவும் இருப்பா போல
ஹிமானி இமயனை ஓவரா வெட்க பட வைக்குறியேம்மா இதை எல்லாம் நித்யா கேங்க் பார்க்கணுமே