நன்றி சிஸ்Himaniyai love seikiraan Imayan solla mudiyaamal irukkiraan super padhivu mam
நன்றி சிஸ்Himaniyai love seikiraan Imayan solla mudiyaamal irukkiraan super padhivu mam
தன்னுடைய காரியத்துல கண்ணா இருக்கணும் சிஸ்இமயா இப்போ பண்ணுனதை எப்போவோ பண்ணி இருக்கணும்..... இன்னும் நாலு கொடுத்திருக்கணும் அதுக்குள்ள மாணிக்கம் வந்துட்டாரு....
எவனோ பின்னாடி வந்தா அந்த பொண்ணு படிப்பை நிறுத்தி கல்யாணம் பண்ணி வீட்டுக்குள்ள முடக்கி போட்டுடணுமா....
அண்ணன் லெட்டர் கொடுத்தா தம்பி பிராயச்சித்தம் பண்ணனுமா...மாட்டுக்காரனா தெரிஞ்சவன் இப்போ தொழில்ல வளர்ந்து நிக்கவும் மாப்பிள்ளையாக்கிக்க பிளான் போடுறாரு செட்டியார்.......
இந்த ரணகளத்துலயும் ஹிமாவைத் தேடுறான்....![]()
அது பாவம் அப்பாவி சிஸ்மைனர்க்கு கால் கட்டு ஒன்னு தான் கேடு...
நீங்க வேற ஏன் பெருசு.... அப்போ அந்த சிவராத்தி அப்போ நடந்தது ஹிமாக்கும் தெரியுமோ