Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....21

Advertisement

பரிதி ஏண்டா இப்படி லூசுதனமா யோசனை சொல்லி உங்களுக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தையும் தெருவுக்கு இழுத்து விட்டுட்ட🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

நாயகிக்கு இவங்களுக்கு உதவுனது தப்போ என்கிற எண்ணம் வந்திடுச்சு 😥😥😥😥😥😥

மாணிக்கம் உங்க பையன் செஞ்ச தப்பை மறைச்சு பரிதிய மட்டும் குற்றவாளி ஆக்கிட்டிங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

மிரு ரொம்ப பாவம் 😥😥😥😥 இப்போ தான் அவன் நேர் வழியில் சம்பாதிக்கிறான் என்று சந்தோஷபட்டா 😓😓😓😓😓


மிரு பரிதிக்கு சரியான பாடம் சொல்லி கொடுக்க போறாள் 😣😣😣😣😣
 
Last edited:
Top