Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 27

Advertisement

Yenna sola varinga nu theriyalai nga aradhana may be practical life la oru part a irukalam but healthy stories always give the strength for honesty and determination who suffering an inproper marriages ,better neenga nalla mudiva kondu povinga nu pakren
Better antha maruntha mamyir kudichirukalam.
 
இது யதார்த்தம் தான் என்றாலும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரகாஷ் ஏதேனும் சதி பண்ணியிருப்பானோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
குமரனின் முடிவிற்கு தேவி என்ன செய்ய போகிறாள்.
எனக்கும் அதே நினைப்புத் தான்:(
ஒரு பெண் நிமிர்ந்து சுயமாக நிற்க நினைத்து அதை செயலில் காட்டினாலும் அடுத்தவர்கள், அதுவும் பெண்களே அவர்களைப் பின்னிழுப்பது:cry:
பிரகாஷை விட குமரன் எமகாதகன்:mad:
சகுந்தலா, பாண்டியம்மாள் நாக்கெல்லாம் எப்படியும் புரளும் அவர்களுக்கு சாதகமாக:mad:
மொத்தத்தில் இது யதார்த்தமென்றாலும் very disappointing.
 
சாலா பிரகாஷ் கொண்டு முடிவு எடுக்கணும் என்றாலும் மகன்னுக்காக பார்கிறாள் தேவி குமரன்னுக்கு என்ன பதில் சொல்ல போறா 🤔🤔🤔🌺🌺🌺
 
என்ன நடக்குது
பிரகாஷ் வீட்டுக்குள்ள
வந்துட்டான்
குமரன் வரப்பாக்குறான்
தேவி முடிவு என்ன

ஆக மொத்தம் பெண்கள்
மனசு அவ கௌரவம்
எதுவும் யாரும் முழூசா புரிஞ்சுக்கறவங்க இல்லை
 
Top