நிதர்சனமான உண்மை,,,ஆண்களின் உலகம் இது,,,நாம் செய்யும் தவறுகளின் விளைவு,,,குமரனுக்கு கட்டம் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்,, ஷாலினி க்கு ,,, கண் முன் நடக்கும் தவறுகளை நாம் கண்டு கொள்வது இல்லை,,,கதை மிக அருமை,,,பிரகாஷ் அம்மாவிற்கும்,, கட்டம் எதிர்பார்கிறேன்