என்னை பொருத்தவரையில் பேய்,ஆவி எல்லாம் நடைமுறைக்கு அப்பாற்பட்டது (ஒருவேளை உண்மையில் ஒரு அக்னிமித்ராவை மீட்பண்ணினால் நம்புவேனோ என்னவோ???)
ஆனால் நாம கண்டும் படித்தும் கேட்டும் பழக்கப்பட்ட அமானுஷ்யத்தை பற்றி கற்பனையில் புனைந்து எழுதவேண்டும் என்ற ஆசையின் விளைவு தான் ‘இளங்காத்து வீசுதே..’ tamilnovelwriters தளத்தில் ரீரன் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி??
இது முழுக்க முழுக்க கற்பனையே..!!எதன் அடிப்படையிலும் எழுதியது அல்ல..!!
இக்கதையின் மற்றொரு முக்கியமான அம்சம் கல்லூரி பறவைகள்..!!! கதை முழுவதும் அவர்கள் செய்யும் சேட்டைகள் நிச்சயம் உங்கள் பள்ளி/கல்லூரி கால நினைவுகளை நியாபகப் படுத்தும் என்று நம்புகிறேன்..
இளமையான பட்டாளத்தோடு ஒரு இனிமை + அமானுஷ்ய பயணமான ‘இளங்காத்து வீசுதே..’ படிக்க யாரெல்லாம் வரீங்க..!!!????
ஆனால் நாம கண்டும் படித்தும் கேட்டும் பழக்கப்பட்ட அமானுஷ்யத்தை பற்றி கற்பனையில் புனைந்து எழுதவேண்டும் என்ற ஆசையின் விளைவு தான் ‘இளங்காத்து வீசுதே..’ tamilnovelwriters தளத்தில் ரீரன் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி??
இது முழுக்க முழுக்க கற்பனையே..!!எதன் அடிப்படையிலும் எழுதியது அல்ல..!!
இக்கதையின் மற்றொரு முக்கியமான அம்சம் கல்லூரி பறவைகள்..!!! கதை முழுவதும் அவர்கள் செய்யும் சேட்டைகள் நிச்சயம் உங்கள் பள்ளி/கல்லூரி கால நினைவுகளை நியாபகப் படுத்தும் என்று நம்புகிறேன்..
இளமையான பட்டாளத்தோடு ஒரு இனிமை + அமானுஷ்ய பயணமான ‘இளங்காத்து வீசுதே..’ படிக்க யாரெல்லாம் வரீங்க..!!!????
Last edited: