அடப்பாவி பாதிலேயே பீதியை கிளப்புனவனே மிக்க நன்றி சிஸ்அருமையான பதிவு .
படிப்பை நல்லபடியா படிக்கோனுங்கிற எண்ணத்தால செஞ்சதை நாங்க ஓகேஈ பண்ணிக்கிறோம்.
அப்பறம் யாரை மதி மதின்னு சொல்லி பேசறான்.
அடப்பாவி பாதிலையே பீதியக் கிளப்புனவனே இதைய முன்னாடியே சொல்லறதுக்கு என்னா டா . வில் யூ மேரி மீ ன்னு கேட்டு 90ஸ் கிட்டு ன்னு சொல்லறானே
//நாடித் துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய். நெஞ்சில் வாழ்கிறாய்// மயிலின் காதலை அப்படியே சொல்வது போல் இருந்தது. மிக சரியான பாடலை பதிவிட்ட இருக்கீங்க சிஸ். மிக்க நன்றி 🩷🩷