Thank youSooooper
Thank youSooooper
அடுத்தடுத்த பதிவுகளில் காரணம் தெரிந்திடும். மிக்க நன்றி சிஸ்அருமையான பதிவு .
அம்பிகாம்மா சரியான கிடுக்கிப்பிடி போட்டீங்க மயிலுக்கு.
அர்ஜூன் அவனே வந்து இளாவ சந்திச்சானா? அப்ப மயிலை கண்காணிச்சிகிட்டு இருந்திருக்கனும் அர்ஜூன்.
மயிலு மனசுல அப்படியென்ன தயக்கம்???
Thank youNice
மிக்க நன்றி சிஸ்நைஸ் அப்டேட்
Thank youNice
அருமையான வரிகள் மிக்க நன்றி சிஸ்கண்ணீரே சிந்தாதவள் கதறி அழுகிறாள் - உன்னை
கண்டால் மட்டும் இளாமச்சான்.
கண் கண்ட கணவனாகப் பாவித்து - உன்னுடன்
கற்பனையில் வாழ்கிறாள் காரிகை - நீ உணர
வேறொரு சாட்சியும் வேண்டுமோ!!!
மிக்க நன்றி சிஸ்மூன்றே மாத்த்தில் ஏன் மயிலுக்கு மணவாழ்க்கை பிடிக்கல.
அர்ஜூன் விசயம் வெளிவர போகுது
Thank youஅழகு