Thank youSooooper![]()
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f64f.png)
Thank youSooooper![]()
அடுத்தடுத்த பதிவுகளில் காரணம் தெரிந்திடும். மிக்க நன்றி சிஸ்அருமையான பதிவு![]()
![]()
![]()
.
அம்பிகாம்மா சரியான கிடுக்கிப்பிடி போட்டீங்க மயிலுக்கு.
அர்ஜூன் அவனே வந்து இளாவ சந்திச்சானா?அப்ப மயிலை கண்காணிச்சிகிட்டு இருந்திருக்கனும் அர்ஜூன்.
மயிலு மனசுல அப்படியென்ன தயக்கம்???
Thank youNice
மிக்க நன்றி சிஸ்நைஸ் அப்டேட்![]()
Thank youNice
அருமையான வரிகள்கண்ணீரே சிந்தாதவள் கதறி அழுகிறாள் - உன்னை
கண்டால் மட்டும் இளாமச்சான்.
கண் கண்ட கணவனாகப் பாவித்து - உன்னுடன்
கற்பனையில் வாழ்கிறாள் காரிகை - நீ உணர
வேறொரு சாட்சியும் வேண்டுமோ!!!
மிக்க நன்றி சிஸ்மூன்றே மாத்த்தில் ஏன் மயிலுக்கு மணவாழ்க்கை பிடிக்கல.
அர்ஜூன் விசயம் வெளிவர போகுது