மிக்க நன்றி சிஸ்Super
மிக்க நன்றி சிஸ்Super
Thank you sisSuper story
Short & sweetஅருமையான கதை
இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துற மாதிரி நிறைய விஷயங்களை கதையோட ஒன்றி அழகா கொடுத்துருக்கீங்க
இலக்கணம் ஸ்கூல் படிக்கும் போது எனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட் நல்லா ரசிச்சு படிச்சேன்
இளங்குமரன் காதல் பாடம் எடுத்தான்
இளமயில் இலக்கணம் பாடம் எடுத்தாள்
இரண்டுமே எங்களை சலிப்பு தட்டாமல் ரசிக்கிற மாதிரி இருந்துச்சு
தியாகராஜன் அம்பிகா மாதிரி எல்லா பெத்தவங்களும் இருந்தால் இளங்குமரன் மாதிரி நல்ல ஆண்கள் சமூகத்துக்கு கிடைப்பாங்க அந்த அந்த வயசில் மகனுக்கு தேவையான எல்லாவற்றையும் தெளிவா கத்துக்கொடுத்தாரு
இளங்குமரன் சின்ன வயசில் இருந்தே எல்லா விஷயத்திலும் தெளிவான சிந்தனை நிதானமான அணுகுமுறை
இரண்டு பொண்ணுங்க அவன் கிட்ட காதலை சொல்லியும் நிலை தடுமாறாமல் தன்னோட எண்ணத்தில் தெளிவாக இருந்தான்
இரண்டு பெண்களையும் அவங்க எதிர் காலத்தை மனசில் வச்சு அவங்களுக்கு பதில் சொன்ன விதம் அழகு
இளமயில் அவளோட பெத்தவங்க மாதிரி எதிலும் நிதானமும் இல்லை தெளிவும் இல்லை எல்லாம் அவசர முடிவு தான்
அர்ஜீன் கொஞ்சம் மோசமானவனா இருந்து இருந்தால் இவ வாழ்க்கை என்ன ஆகி இருக்குமோ என்று தோன்றுகிறது நிஜத்தை எதிர் கொள்ள தைரியம் இல்லாமல் இவளோட சேர்த்து இன்னொருத்தர் வாழ்க்கையும் சிக்கலாக்கிட்டா
வளர்மதி சில காட்சிகள் வந்தாலும் வந்த எல்லா சீனுலயும் இளமயில் வாழ்க்கையில் எவ்வளவு புயலை கிளப்பிட்டா இதுல சோகம் என்னன்னா அது அந்த பிள்ளைக்கே தெரியாது
அர்ஜுன் இளங்குமரனை விட இவன் தான் சிறந்தவன் தன்னோட மனைவி இன்னொருத்தனை காதலிக்கிறேன் என்று சொன்ன பிறகும் கூட அவளோட எதிர் காலம் நல்லா இருக்கணும் என்று நினைச்சவன் அதுக்காக எதையும் செய்ய தயாரா இருந்தான்
ஏம்மா மயிலு உனக்கு எவ்வளவு சுயநலம் உனக்கு மட்டும் குணத்தில் குமரன் மாதிரி பையன் எங்க குமரனுக்கு உன்னை மாதிரி பொண்ணா
டாக்டரும் அவரோட மனைவியும் மறக்க முடியாத நபர்கள்
யோவ் உதி மச்சீ அடி தூள்அருமையான கதை
இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துற மாதிரி நிறைய விஷயங்களை கதையோட ஒன்றி அழகா கொடுத்துருக்கீங்க
இலக்கணம் ஸ்கூல் படிக்கும் போது எனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட் நல்லா ரசிச்சு படிச்சேன்
இளங்குமரன் காதல் பாடம் எடுத்தான்
இளமயில் இலக்கணம் பாடம் எடுத்தாள்
இரண்டுமே எங்களை சலிப்பு தட்டாமல் ரசிக்கிற மாதிரி இருந்துச்சு
தியாகராஜன் அம்பிகா மாதிரி எல்லா பெத்தவங்களும் இருந்தால் இளங்குமரன் மாதிரி நல்ல ஆண்கள் சமூகத்துக்கு கிடைப்பாங்க அந்த அந்த வயசில் மகனுக்கு தேவையான எல்லாவற்றையும் தெளிவா கத்துக்கொடுத்தாரு
இளங்குமரன் சின்ன வயசில் இருந்தே எல்லா விஷயத்திலும் தெளிவான சிந்தனை நிதானமான அணுகுமுறை
இரண்டு பொண்ணுங்க அவன் கிட்ட காதலை சொல்லியும் நிலை தடுமாறாமல் தன்னோட எண்ணத்தில் தெளிவாக இருந்தான்
இரண்டு பெண்களையும் அவங்க எதிர் காலத்தை மனசில் வச்சு அவங்களுக்கு பதில் சொன்ன விதம் அழகு
இளமயில் அவளோட பெத்தவங்க மாதிரி எதிலும் நிதானமும் இல்லை தெளிவும் இல்லை எல்லாம் அவசர முடிவு தான்
அர்ஜீன் கொஞ்சம் மோசமானவனா இருந்து இருந்தால் இவ வாழ்க்கை என்ன ஆகி இருக்குமோ என்று தோன்றுகிறது நிஜத்தை எதிர் கொள்ள தைரியம் இல்லாமல் இவளோட சேர்த்து இன்னொருத்தர் வாழ்க்கையும் சிக்கலாக்கிட்டா
வளர்மதி சில காட்சிகள் வந்தாலும் வந்த எல்லா சீனுலயும் இளமயில் வாழ்க்கையில் எவ்வளவு புயலை கிளப்பிட்டா இதுல சோகம் என்னன்னா அது அந்த பிள்ளைக்கே தெரியாது
அர்ஜுன் இளங்குமரனை விட இவன் தான் சிறந்தவன் தன்னோட மனைவி இன்னொருத்தனை காதலிக்கிறேன் என்று சொன்ன பிறகும் கூட அவளோட எதிர் காலம் நல்லா இருக்கணும் என்று நினைச்சவன் அதுக்காக எதையும் செய்ய தயாரா இருந்தான்
ஏம்மா மயிலு உனக்கு எவ்வளவு சுயநலம் உனக்கு மட்டும் குணத்தில் குமரன் மாதிரி பையன் எங்க குமரனுக்கு உன்னை மாதிரி பொண்ணா
டாக்டரும் அவரோட மனைவியும் மறக்க முடியாத நபர்கள்
Thank you so much sisNice story Vani. Best wishes for the competition.