நல்ல நிறைவு.
ஆனாலும் இந்த heroine கொஞ்சம் nut கழண்ட case தான். அவளை சமாளிக்கற குமரன் great தான்.
இவ மட்டும் வளர்மதி கிட்ட கூட்டிட்டு போனப்ப கோவப்பட்டா. இப்ப ஆனால் யாரோ எதுவோ சொன்னாங்கன்னு குமரன் கிட்ட ஏடாக்கூடமா கேள்விக்கு கேட்கறா. அவரு இவளை கோயிலுக்கும் கூட்டிட்டு போய் பதிலையும் சொல்லணும்.
சூழ்நிலைகள் ஒருத்தங்களோட அன்பை சோதிக்கலாம். ஆனால் இப்படி கேள்வி கேட்டே தன் துணையின் அன்பை அப்பப்ப சோதிச்சுட்டு இருந்தா, எப்படி?
என் பார்வையில் இவளோட காதல் கொஞ்சம் திகட்டுது. குமரன் is a classic hero.
எல்லா பாத்திரங்களும் அருமை.
வயதுக்கு தேவையான முதிர்ச்சியோட வளர்மதி கதாபாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டது அருமை.
தமிழ் சொற்கள், இலக்கணம், மனித உடல் மற்றும் மனம் சார்ந்த பல தகவல்கள் எல்லாம் கொடுத்து ஒரு நல்ல கதையை படிக்க வெச்சதுக்கு நன்றிகள் பல.
ஆனாலும் இந்த heroine கொஞ்சம் nut கழண்ட case தான். அவளை சமாளிக்கற குமரன் great தான்.
இவ மட்டும் வளர்மதி கிட்ட கூட்டிட்டு போனப்ப கோவப்பட்டா. இப்ப ஆனால் யாரோ எதுவோ சொன்னாங்கன்னு குமரன் கிட்ட ஏடாக்கூடமா கேள்விக்கு கேட்கறா. அவரு இவளை கோயிலுக்கும் கூட்டிட்டு போய் பதிலையும் சொல்லணும்.
சூழ்நிலைகள் ஒருத்தங்களோட அன்பை சோதிக்கலாம். ஆனால் இப்படி கேள்வி கேட்டே தன் துணையின் அன்பை அப்பப்ப சோதிச்சுட்டு இருந்தா, எப்படி?
என் பார்வையில் இவளோட காதல் கொஞ்சம் திகட்டுது. குமரன் is a classic hero.
எல்லா பாத்திரங்களும் அருமை.
வயதுக்கு தேவையான முதிர்ச்சியோட வளர்மதி கதாபாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டது அருமை.
தமிழ் சொற்கள், இலக்கணம், மனித உடல் மற்றும் மனம் சார்ந்த பல தகவல்கள் எல்லாம் கொடுத்து ஒரு நல்ல கதையை படிக்க வெச்சதுக்கு நன்றிகள் பல.