உன் விழியாக நான் வரவா – 20
வாசு நெற்றியில் கையை வைத்து உட்கார்ந்துவிட்டான். டாக்டர் தான் மித்ரா நார்மல் சொல்லிட்டாரே வாசு ஏன்டா இப்படி இருக்க –மனோ.
எனக்கு பைத்தியம் பிடிக்கும்போல இருக்குடா, என்ன அவ புரிஞ்சிக்கவே இல்லடா. என்னை நம்பலையோ, கொஞ்சம்கூட இல்ல. இந்த உலகத்தில எனக்கு அவமட்டும்தான் தோனுது.ஆனா அவளுக்கு நான் ஓண்ணுமே இல்லை.
ஏன்டா இப்படி மனசு உடைச்சு பேசற. வா மித்ராவ போய் பாரு,நீ பார்க்கவே வரல வாடா. இருவரும் உள்ளே நுழைந்தார்கள். வாசு
வாசு , ஏன் என்ன பார்க்க வரல, வாசு உங்கிட்டதான் பேசறேன். பேச மாட்டியா .
நான் யாரு உனக்கு மித்ரா.
வாசு
சொல்லு நான் யாரு, எனக்கு தெரியில , நான் பைத்தியமாதிரி உன்னையே சுத்தி சுத்தி வரேன்.
சாரி வாசு , இனிமே இப்படி
சொல்லுடி நான் யாருடி உனக்கு ,லூஸூபையன் மாதிரி தெரியறனா. உடனே மித்ரா அழஆரம்பித்தாள்.
ஸ்டாப் பண்ணிறியா எனக்கு நீ வேணாம்.மனோவும் , ரம்யாவும் உள்ளே நுழைத்தார்கள்.அண்ணா சாரி .என்னாலதான். அப்படியெல்லாம், ஓண்ணுமில்லமா.
வாசு மித்ராவ வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க, கிளம்பலாமா வாசு
மித்ராவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள். வாசு மித்ராவிடம் பேசவில்லை. அனைத்தும் ரம்யாவே உதவி செய்தாள்.அண்ணா டைம் ஆயிடுச்சு நான் கிளம்பிறேன்
சரிம்மா.
இரவு , பெட் ரூமில் ,வாசு என்ன பண்ணற தூங்கலையா-மித்ரா
ம்ம் தண்ணீ அடிக்கிறேன் பாரின் சரக்கு,
ஏன் வாசு
லவ் ஃபைலியர் ,
மணிய கூட வச்சிருக்க
அண்ணா ஹாப்பி தம்பி மணி ஹாப்பி,அண்ணா பிலிங்க்ஸ் ,மணி பிலிங்க்ஸ்.நீ சாப்புடுடா சிக்கன , ஆமாம் நீ எதிர் வீட்டு பப்பிய லவ் பண்ணிறீயா , வேணாடா சுத்த விட்டுவாளுங்க, அண்ண எப்படி இருக்கேன் பாத்தியா.
மித்ரா ஹாஹா சிரித்தாள்,
சிரிக்கிறீயாடி,அப்பவே சொன்னா ஓரு கவிஞன்,அய்ய்யோ, அப்படி சொல்லக்கூடாது,ஞானி.
என்ன சொன்னான் ,
சீறும் பாம்பை நம்பு, சீரிக்கும் பெண்ணை நம்பாதே. கீழே மல்லாக்க படுத்து பெட்டு மேல் இரு கால்களை வைத்து ஆட்டிக்கொண்டிருந்தான்.
தாலிக்கட்ட சொல்ல என்னடி சொன்னேன்.நீ என்ன கடைசி வரைக்கும் கண்கலங்காம வைச்சிகிறீயா ன்னு கேட்டேன்.
ஆமாம் அது என்னடா வார்த்தை வைச்சிகிறீயா.நீயும் உன் தமிழும் ,கடைசி வார்த்தை கேட்டுதான் ஐயரே ஜர்க் ஆயிட்டாரு.
ஆனா நீ என்ன அழ வச்சிட்டியேடி.எனக்கு நீ வேணாம்,எங்க மம்மி கிட்ட சொல்லி மேட்ரிமோனியல பொண்ண பார்க்க சொல்றேன். அய்யோ மம்மி உன் பையன் செகண்ட் ஹாண்ட் ஆயிட்டானே மம்மி. வாசுவின் பக்கத்தில் படுத்தாள் மித்ரா.
வாசு ,எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும், இப்பவே எடுத்துக்கோ.
ஹாஹா,ஏய் நீ ஓரு தைரியமான பொண்ண இருந்தா,மீச இல்லாத பொம்பளையா இருந்தா,நாளைக்கு சொல்லுடி பார்ப்போம். தண்ணீ போட்டு மட்டையாயிட்டேன் இவனால ஓண்ணுமே பண்ண முடியாதுன்னு சொல்லற.
வாசு மாமா ஐ லவ் யு
ஓஓ மாமா சொன்னா மயங்கிடுவேன் நினைச்சியா, அது அந்த வாசு,இப்ப தண்ணீ அடிச்சுட்டு தெளிவா இருக்கேன். ஐ ஹேட் யு.
ஏய் என்ன தொடாதே மித்ரா ,வாசு டர்ட்டி, ஒரே ஸ்மேல் என் மேல.வலிக்குதடி இங்க வலிக்குது என்று தன் நெஞ்சின்மேல் அவள் கையை வைத்தான்
காலையில் வாசு எழுந்தான் , அய்யோ என்ன சட்டையில்லாம இருக்கேன் கீழே குனிந்து பார்த்தான் ,பேண்ட் இல்ல ஷார்ட்ஸ் போட்டிருக்கேன். இவ என்னடா நம்ம பக்கத்துல படுத்திருக்கா.
போ வாசு என்ன தூங்கவே விடல, நான் டயர்டா இருக்கேன் சொல்லி அவன் நெஞ்சின் மேல் படுத்துக்கொண்டாள்.
என்னடி சொல்லற,
ஹாஹா நமக்குள்ள எல்லாமே முடிஞ்சிடுச்சு வாசு.
முடியும் முடியும் நாலு ரவுண்ட் போனா நான் வாமிட் பண்ணுவேன் எனக்கும் தெரியும். இங்க பார் உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்ல நகரு. அய்யோ திரும்ப மலை ஏறுறான். வாசு ஸாரிடா.
காபி போட சென்றான். மித்ரா அவன் பின்னாலே அலைந்தாள். வாசு பேசவேயில்லை. வாசு, வாசு கெஞ்சிக்கொண்டிருந்தாள். உடனே மணி பக்கத்தில் அமர்ந்து என் செல்லக்குட்டி , பட்டுக்குட்டி,புஜ்ஜிக்குட்டி கொஞ்சினாள், இதை பார்த்த வாசு ஏட்டி ஓரு உதைவிட்டான், அது வோவ் குலைத்து ஓடிவிட்டது.
ஏய், வாசு மணிய ஏண்டா அடிச்ச பொறாம புடிச்சவன், ஆமாம் நான் அப்படி தான். வாசு நான் ஓண்ணு சொல்லவா , அமைதியாக இருந்தான். ஐ லவ் யு வாசு
ம்ம் ஐ ஹேட் யு சொல்லிட்டு குளிக்க சென்றான். பாட்டியை போனில் அழைத்தாள் மித்ரா ,பாட்டி அவன் இன்னும் கோவமா இருக்கான் என்ன பண்ணறது.
நம்முடைய வெப்பனை எடு , புரியல அழு .ஓகே ஆயிடுவான் ஆனா இதமாதிரி நீ பண்ணகூடாது, சாரி பாட்டி.
கதவை திறந்து வெளியே வந்தான்.வாசு வாசு சொல்லி தேம்ப ஆரம்பித்தாள்,
என்ன
வேணும்னா இரண்டுஅடி வேணா அடிச்சுக்கோ, இந்த மாதிரி பேசாம இருக்காதே வாசு, அவன் கையை பிடித்து தன் கண்ணத்தில் அடித்துக்கொண்டாள். சாரி வாசு.
கையை விடுடி , என்னவிட்டு சாகனும் நினைச்சயில்ல. வாசுவை இறுக்கி அனைத்துக்கொண்டான் . இனிமே இப்படி செய்யமாட்டேன்டா ப்ராமிஸ் வாசு.
ம்ம் என்னடா இவ்வளவு வாசனையா இருக்க
அதுவா பாரின் சோப் ,மூக்கு மூக்கு உரசி ,இதழ் மேல் இதழ் வைத்து நான் யாருடி உனக்கு, என் உயிர் மித்ரா சொன்னவுடன், உதடை கவ்வி வன்மையாக சண்டையிட்டான். அதில் உருகினாள் மித்ரா.
சிறிது நேரத்தில் விடுவித்தான். இப்போ சொல்லு நான் யாரு உனக்கு தேனுமிட்டாய்
ராட்சஸன், ஏன்டா இப்படி உதட கடிச்ச வலிக்குது.
என்ன தவிக்கவிட்ட இல்ல பணீஷ்மன்ட் ஸ்டார்ட்.
வாசு நெற்றியில் கையை வைத்து உட்கார்ந்துவிட்டான். டாக்டர் தான் மித்ரா நார்மல் சொல்லிட்டாரே வாசு ஏன்டா இப்படி இருக்க –மனோ.
எனக்கு பைத்தியம் பிடிக்கும்போல இருக்குடா, என்ன அவ புரிஞ்சிக்கவே இல்லடா. என்னை நம்பலையோ, கொஞ்சம்கூட இல்ல. இந்த உலகத்தில எனக்கு அவமட்டும்தான் தோனுது.ஆனா அவளுக்கு நான் ஓண்ணுமே இல்லை.
ஏன்டா இப்படி மனசு உடைச்சு பேசற. வா மித்ராவ போய் பாரு,நீ பார்க்கவே வரல வாடா. இருவரும் உள்ளே நுழைந்தார்கள். வாசு
வாசு , ஏன் என்ன பார்க்க வரல, வாசு உங்கிட்டதான் பேசறேன். பேச மாட்டியா .
நான் யாரு உனக்கு மித்ரா.
வாசு
சொல்லு நான் யாரு, எனக்கு தெரியில , நான் பைத்தியமாதிரி உன்னையே சுத்தி சுத்தி வரேன்.
சாரி வாசு , இனிமே இப்படி
சொல்லுடி நான் யாருடி உனக்கு ,லூஸூபையன் மாதிரி தெரியறனா. உடனே மித்ரா அழஆரம்பித்தாள்.
ஸ்டாப் பண்ணிறியா எனக்கு நீ வேணாம்.மனோவும் , ரம்யாவும் உள்ளே நுழைத்தார்கள்.அண்ணா சாரி .என்னாலதான். அப்படியெல்லாம், ஓண்ணுமில்லமா.
வாசு மித்ராவ வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க, கிளம்பலாமா வாசு
மித்ராவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள். வாசு மித்ராவிடம் பேசவில்லை. அனைத்தும் ரம்யாவே உதவி செய்தாள்.அண்ணா டைம் ஆயிடுச்சு நான் கிளம்பிறேன்
சரிம்மா.
இரவு , பெட் ரூமில் ,வாசு என்ன பண்ணற தூங்கலையா-மித்ரா
ம்ம் தண்ணீ அடிக்கிறேன் பாரின் சரக்கு,
ஏன் வாசு
லவ் ஃபைலியர் ,
மணிய கூட வச்சிருக்க
அண்ணா ஹாப்பி தம்பி மணி ஹாப்பி,அண்ணா பிலிங்க்ஸ் ,மணி பிலிங்க்ஸ்.நீ சாப்புடுடா சிக்கன , ஆமாம் நீ எதிர் வீட்டு பப்பிய லவ் பண்ணிறீயா , வேணாடா சுத்த விட்டுவாளுங்க, அண்ண எப்படி இருக்கேன் பாத்தியா.
மித்ரா ஹாஹா சிரித்தாள்,
சிரிக்கிறீயாடி,அப்பவே சொன்னா ஓரு கவிஞன்,அய்ய்யோ, அப்படி சொல்லக்கூடாது,ஞானி.
என்ன சொன்னான் ,
சீறும் பாம்பை நம்பு, சீரிக்கும் பெண்ணை நம்பாதே. கீழே மல்லாக்க படுத்து பெட்டு மேல் இரு கால்களை வைத்து ஆட்டிக்கொண்டிருந்தான்.
தாலிக்கட்ட சொல்ல என்னடி சொன்னேன்.நீ என்ன கடைசி வரைக்கும் கண்கலங்காம வைச்சிகிறீயா ன்னு கேட்டேன்.
ஆமாம் அது என்னடா வார்த்தை வைச்சிகிறீயா.நீயும் உன் தமிழும் ,கடைசி வார்த்தை கேட்டுதான் ஐயரே ஜர்க் ஆயிட்டாரு.
ஆனா நீ என்ன அழ வச்சிட்டியேடி.எனக்கு நீ வேணாம்,எங்க மம்மி கிட்ட சொல்லி மேட்ரிமோனியல பொண்ண பார்க்க சொல்றேன். அய்யோ மம்மி உன் பையன் செகண்ட் ஹாண்ட் ஆயிட்டானே மம்மி. வாசுவின் பக்கத்தில் படுத்தாள் மித்ரா.
வாசு ,எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும், இப்பவே எடுத்துக்கோ.
ஹாஹா,ஏய் நீ ஓரு தைரியமான பொண்ண இருந்தா,மீச இல்லாத பொம்பளையா இருந்தா,நாளைக்கு சொல்லுடி பார்ப்போம். தண்ணீ போட்டு மட்டையாயிட்டேன் இவனால ஓண்ணுமே பண்ண முடியாதுன்னு சொல்லற.
வாசு மாமா ஐ லவ் யு
ஓஓ மாமா சொன்னா மயங்கிடுவேன் நினைச்சியா, அது அந்த வாசு,இப்ப தண்ணீ அடிச்சுட்டு தெளிவா இருக்கேன். ஐ ஹேட் யு.
ஏய் என்ன தொடாதே மித்ரா ,வாசு டர்ட்டி, ஒரே ஸ்மேல் என் மேல.வலிக்குதடி இங்க வலிக்குது என்று தன் நெஞ்சின்மேல் அவள் கையை வைத்தான்
காலையில் வாசு எழுந்தான் , அய்யோ என்ன சட்டையில்லாம இருக்கேன் கீழே குனிந்து பார்த்தான் ,பேண்ட் இல்ல ஷார்ட்ஸ் போட்டிருக்கேன். இவ என்னடா நம்ம பக்கத்துல படுத்திருக்கா.
போ வாசு என்ன தூங்கவே விடல, நான் டயர்டா இருக்கேன் சொல்லி அவன் நெஞ்சின் மேல் படுத்துக்கொண்டாள்.
என்னடி சொல்லற,
ஹாஹா நமக்குள்ள எல்லாமே முடிஞ்சிடுச்சு வாசு.
முடியும் முடியும் நாலு ரவுண்ட் போனா நான் வாமிட் பண்ணுவேன் எனக்கும் தெரியும். இங்க பார் உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்ல நகரு. அய்யோ திரும்ப மலை ஏறுறான். வாசு ஸாரிடா.
காபி போட சென்றான். மித்ரா அவன் பின்னாலே அலைந்தாள். வாசு பேசவேயில்லை. வாசு, வாசு கெஞ்சிக்கொண்டிருந்தாள். உடனே மணி பக்கத்தில் அமர்ந்து என் செல்லக்குட்டி , பட்டுக்குட்டி,புஜ்ஜிக்குட்டி கொஞ்சினாள், இதை பார்த்த வாசு ஏட்டி ஓரு உதைவிட்டான், அது வோவ் குலைத்து ஓடிவிட்டது.
ஏய், வாசு மணிய ஏண்டா அடிச்ச பொறாம புடிச்சவன், ஆமாம் நான் அப்படி தான். வாசு நான் ஓண்ணு சொல்லவா , அமைதியாக இருந்தான். ஐ லவ் யு வாசு
ம்ம் ஐ ஹேட் யு சொல்லிட்டு குளிக்க சென்றான். பாட்டியை போனில் அழைத்தாள் மித்ரா ,பாட்டி அவன் இன்னும் கோவமா இருக்கான் என்ன பண்ணறது.
நம்முடைய வெப்பனை எடு , புரியல அழு .ஓகே ஆயிடுவான் ஆனா இதமாதிரி நீ பண்ணகூடாது, சாரி பாட்டி.
கதவை திறந்து வெளியே வந்தான்.வாசு வாசு சொல்லி தேம்ப ஆரம்பித்தாள்,
என்ன
வேணும்னா இரண்டுஅடி வேணா அடிச்சுக்கோ, இந்த மாதிரி பேசாம இருக்காதே வாசு, அவன் கையை பிடித்து தன் கண்ணத்தில் அடித்துக்கொண்டாள். சாரி வாசு.
கையை விடுடி , என்னவிட்டு சாகனும் நினைச்சயில்ல. வாசுவை இறுக்கி அனைத்துக்கொண்டான் . இனிமே இப்படி செய்யமாட்டேன்டா ப்ராமிஸ் வாசு.
ம்ம் என்னடா இவ்வளவு வாசனையா இருக்க
அதுவா பாரின் சோப் ,மூக்கு மூக்கு உரசி ,இதழ் மேல் இதழ் வைத்து நான் யாருடி உனக்கு, என் உயிர் மித்ரா சொன்னவுடன், உதடை கவ்வி வன்மையாக சண்டையிட்டான். அதில் உருகினாள் மித்ரா.
சிறிது நேரத்தில் விடுவித்தான். இப்போ சொல்லு நான் யாரு உனக்கு தேனுமிட்டாய்
ராட்சஸன், ஏன்டா இப்படி உதட கடிச்ச வலிக்குது.
என்ன தவிக்கவிட்ட இல்ல பணீஷ்மன்ட் ஸ்டார்ட்.