???
பாண்டியன் மேல தான் தப்பு முழுவதும்...... இருக்கிறதை வச்சு வாழாம கடனை வாங்கி... அதை அடைக்க நகையை அடகு வச்சு.... அதை மீட்ட மஹாவை லோன் போட வச்சு.... கடைசியில பெரிய பொண்ணை உயிரோட பலி கொடுத்து... சின்ன பொண்ணோட மனநிலையை சிதைச்சு.... என்ன சொல்ல....
பாண்டியன் மேல தான் தப்பு முழுவதும்...... இருக்கிறதை வச்சு வாழாம கடனை வாங்கி... அதை அடைக்க நகையை அடகு வச்சு.... அதை மீட்ட மஹாவை லோன் போட வச்சு.... கடைசியில பெரிய பொண்ணை உயிரோட பலி கொடுத்து... சின்ன பொண்ணோட மனநிலையை சிதைச்சு.... என்ன சொல்ல....
Last edited: