Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 13

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஹா ஹா ஹா
கம்ப்யூட்டர்லே வேலை செய்யுறவளுக்கு களத்துமேட்டைப் பற்றி என்ன தெரியும் ஈஸ்வரன்?
பொண்டாட்டியை ரசிக்க விடாமல் அவனை இப்படி கூப்பிட்டு விட்டுட்டீங்களே கமலாம்மா

பாண்டியன் அசோக்குக்கு ஏன் இப்படி பயப்படணும்?
என்ன காரணம்?
நிவேதா வேறு யாரையாவது விரும்பினாளா?
வம்படியா இவளை அசோக்குக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டானா பாண்டியன்?

ஈஸ்வரன் சொன்னது சரிதான்
விவசாயத்தைப் பற்றி மகள்களுக்கு ஒன்றும் தெரியாமல் ஒரு விவசாயி வளர்த்தலாமா, பாண்டியன்?
 
Last edited:
gun point la niruthiyirukkeenga :)
ஹா ஹா ஹா
இதை யாரு சொல்லுறாங்கன்னு பாருங்கப்பா
நல்ல இடத்தில் நீங்க தொடரும் போடும் பொழுது எங்களுக்கும் இப்படித்தானே இருக்கும் மல்லிகா டியர்?
 
Intha ashok ku enna ivalo thairiyam..rogue mathiri irukaan eswaran kitta adi vaanka poraan nice epi sis
 
Top