மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்
ஹா ஹா ஹா
கம்ப்யூட்டர்லே வேலை செய்யுறவளுக்கு களத்துமேட்டைப் பற்றி என்ன தெரியும் ஈஸ்வரன்?
பொண்டாட்டியை ரசிக்க விடாமல் அவனை இப்படி கூப்பிட்டு விட்டுட்டீங்களே கமலாம்மா
பாண்டியன் அசோக்குக்கு ஏன் இப்படி பயப்படணும்?
என்ன காரணம்?
நிவேதா வேறு யாரையாவது விரும்பினாளா?
வம்படியா இவளை அசோக்குக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டானா பாண்டியன்?
ஈஸ்வரன் சொன்னது சரிதான்
விவசாயத்தைப் பற்றி மகள்களுக்கு ஒன்றும் தெரியாமல் ஒரு விவசாயி வளர்த்தலாமா, பாண்டியன்?