ஆமா பேபி பிரகாசம் மேல இருந்த கோபத்துல அவ எதையுமே யோசிக்கலைப்ரீத்தி பழிவெறியில இவளுக்கு பைத்தியம் பிடிச்சுருச்சு... சரண் மேல இருக்குறது காதல் இல்லை வெறி.. பிரகாசத்தை பழி வாங்கின பிறகு அந்த குழந்தைக்கு அவ எடுத்து குடுத்த பேர் அவ்ளோ சுலபமா மறைஞ்சுடுமா... கீர்த்தி பேரையும் கெடுத்து வச்சுருக்கா..
ப்ரீத்தி மேல செம கோபத்துல இருக்கீங்க போல... ஜி பிரகாசம் மேல இருக்க கோபம் அவளை அதுக்குமேல என்னன்னு யோசிக்க விடலஅலர் இன்னும் நாலு போடு அவளை.....அப்ப தான் கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கும்....
உன்னோட பழி உணர்ச்சிக்கு சரண் பழி கடாவா.....
இவ்வளவு plan பண்ணுவ இதுக்கு அப்புறம் என்னன்னு கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம்