ஈசனை கேட்கணும் நினைக்கிறேன் சிஸ்Nice ud
அப்போ நாங்க ஈசனைத் தான் கேள்வி கேட்கனுமா....ரைட்டரை இல்லையா
எதுக்கு தண்டனை அனுபவிக்கிறோம்னே தெரியாம வாழும்போதே ப்ரீத்தி அவனுக்கு நரகத்தை காட்டினது தான் நிஜமான தண்டனை... செய்த துரோகத்துக்கும் பாவத்துக்கும் இரண்டு பெண்களோட வாழ்க்கையும் போச்சு.. பிரகாசம் இறந்தாரா இல்லையாங்கிறது உங்களோட கற்பனைக்கே விட்டுட்டேன் Thank you babyசரண் இன்னைக்கு தான் உருப்படியா பேசி இருக்க உன் மாமா கிட்ட
இந்த அலர் வேற சும்மா சும்மா சட்டம் தன் கடமையை செய்யும் என்று உருட்டி கிட்டு இருக்கா ப்ரீத்தி இருந்தாலும் இந்த டம்மி பீஸை பார்த்து இவ்வளவு பய பட கூடாது
யோவ் நாதா உன் ரத்தம் சொந்தம் என்றால் கண்ணை மூடி கிட்டு அப்படியே நம்புவியா
எல்லாரும் அவங்க அவங்க கோவத்தை காட்டியாச்சு
பிரகாசம் செத்துடுவானோ ஆனாலும் அவனுக்கு இது சின்ன தண்டனை தான்