Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 19

Advertisement

நான் எங்கேப்பா எழுதினேன்?
ரெயில் விபத்தில் கௌதம் கையில் பவி கிடைத்தாள்ன்னு நீங்கதானே ஒரு அப்டேட்டில் சொல்லியிருக்கீங்க, டெய்சி டியர்
இருங்க அது எந்த அப்டேட்டுன்னு பார்த்துட்டு வர்றேன்
sorry dear, அந்த அர்த்தத்தில் நான் எங்கேயாவது எழுதி இருக்கேனானு தெரியலை. கௌதம் ரயில் விபத்து நடந்த பள்ளத்திலிருந்து தாராவால் மீட்கப்படும்போது அவனுடைய குழந்தை அவன்மேல் கவிழ்ந்து கிடக்கும். இருவரும் ஒன்றாகத்தான் மீட்கப்படுவார்கள். சாரிப்பா வார்த்தை பிரயோகத்தில் ஏதாவது தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
 
Apo gowtham baby enga???
வரும் அத்தியாயங்களில் அந்தக் குழந்தை என்னவானதென்று தெரியும் டியர். விபத்துகள் என்றாலே சோகங்கள் மனதைப் பிழிந்துவிடும்.
 
Top