Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 17

Advertisement

இளமரனுக்கு இன்னமும் ஏன் அம்மா மேல கோபம்?. அவனோட மனசில அம்மாவ பத்தி தப்பான எண்ணத்தை விதைத்த பட்டிமேலதான் தப்பு இருக்கு. அப்பா மேல கோபம் இல்லை,ஆனா அம்மாவை மட்டும் பிடிக்கல?
 
இன்னும் நீங்க முழுசா தெளிவா சொல்லாம suspense ல தான் வச்சிருக்கீங்க sis.., நடுல கொஞ்சம் பக்கத்த காணோம்.. அம்மா ட்ட மட்டும் இருக்க விலகலுக்கு என்ன காரணம்???
இளா அப்பா அம்மா வ என்ன சொல்ல அவங்க maturity இல்லாம தான் நடந்துருக்காங்க( being doctors ) கஸ்தூரி பாட்டி தான் society ல இளா வ illegitimate child ன்ற அளவுக்கு பேச வச்சிட்டாங்க... In fact அவங்க தான் complicate பன்னிருக்காங்க.... சுகந்தி அம்மா பேசினா தான் அவங்க side தெரியும்...
 
Top