இங்கு சுகந்தியும் சங்கரனும் சேர்ந்தெல்லவோ பிழைகள் செய்திருக்கின்றார்கள்…
இருவரும் வைத்தியர்கள்…சுகந்தியோ மகப்பேற்று மருத்துவர்…வெளிநாட்டில் படிக்கும் போது அடுத்த பிள்ளை உருவாவதைத் தடுக்கத் தெரிந்தவர்கள் இங்கு வந்த பிறகு இளமாறனுடன் சில வருடங்களைக் கழித்த பின் மற்ற குழந்தைகளைப் பெற்றிருக்கலாம் . வந்தவுடன் அடுத்த இரண்டு குழந்தைகளையும் அடுத்தடுத்துப் பெற்று இளாவுடனான இடைவெளியை இன்னும் அதிகமாக்கியது இவர்கள் தானே.
ஆனால் இளாவின் ஒதுக்கம் இரண்டு பேரிடமுமே இருந்திருக்க வேண்டும்…Both Suganthi and Shankaran made these mistakes together and they are both guilty…not just Suganthi!
கஸ்தூரி செய்தது சரியில்லையென்றாலும் அவரது கோபம் ஓரளவுக்கு நியாயமானது தான்.