வேலை சொந்தத் தொழில் ரெண்டும் ரெட்டை குதிரை சவாரி...நிறைய பேருக்கு இந்த சவாரி கைவருவதில்லை...இப்ப தொழிலில் முழு மூச்சா இறங்கிட்டான்...மாறன் கிட்ட தான் ரோஜா வேலைக்குப் போகப்போறாளா...சிவஹரி ஒத்துக்குவாரா...சுகந்தி வேற ரோஜாவ ஆராய்ச்சியா வேற பார்க்கிறாங்க...
சித்ராக்கு என்ன பிரச்சனை...வேலை இருந்தா லேட்டா வரதான செய்வாங்க...பல வருஷமா இதே தொடருதோ...அதனால ரொம்ப விரக்தியாகிட்டாங்களா