மீண்டும் உன் முன் நிற்கிறேன்...
பல இரவுகள் கடந்து....
பதின்பருவம் கடந்து.....
நிசப்த இரவில்....
என் முதல் நிலாத்தோழியுடன்.....
அறியாமை அழகுதான்....
இன்று என் துணையாய்
உன் ஒளி நிழல் கைகோர்த்து
எனை தேற்றுவதாய் எண்ணுகையில்......
பல இரவுகள் கடந்து....
பதின்பருவம் கடந்து.....
நிசப்த இரவில்....
என் முதல் நிலாத்தோழியுடன்.....
அறியாமை அழகுதான்....
இன்று என் துணையாய்
உன் ஒளி நிழல் கைகோர்த்து
எனை தேற்றுவதாய் எண்ணுகையில்......