மனசே கனக்குது sis.
காஞ்சனாவ முழுசா ஒதுக்கிடறதே நல்லது.அப்றம் உண்மை தெரிஞ்சப்றம் கூட வாணிலா distance keep up பன்னனும்.
பெத்த பொண்ண விட அந்த வீட்ல சொல்றத நம்பிருக்காங்க., என்ன சொல்ல? இவங்களை நம்ப வைக்க அவ்ளோ plan பன்னிருக்க அந்த culprits க்கு தக்க தண்டனை வேணும். இதுல அந்தாளுக்கு அடுத்த கல்யாணம் வேற ஆச்சாம்.
அச்சோ இவ்ளோ அழுகைல அவ வரூ ன்னு கூப்டத இந்த கோ பையன் கவனிச்சானா, கொஞ்சம் நேரம் கழித்து ஞாபகம் வருமோ?
காஞ்சனாவ முழுசா ஒதுக்கிடறதே நல்லது.அப்றம் உண்மை தெரிஞ்சப்றம் கூட வாணிலா distance keep up பன்னனும்.
பெத்த பொண்ண விட அந்த வீட்ல சொல்றத நம்பிருக்காங்க., என்ன சொல்ல? இவங்களை நம்ப வைக்க அவ்ளோ plan பன்னிருக்க அந்த culprits க்கு தக்க தண்டனை வேணும். இதுல அந்தாளுக்கு அடுத்த கல்யாணம் வேற ஆச்சாம்.
அச்சோ இவ்ளோ அழுகைல அவ வரூ ன்னு கூப்டத இந்த கோ பையன் கவனிச்சானா, கொஞ்சம் நேரம் கழித்து ஞாபகம் வருமோ?