Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 12

Advertisement

மனசே கனக்குது sis.

காஞ்சனாவ முழுசா ஒதுக்கிடறதே நல்லது.அப்றம் உண்மை தெரிஞ்சப்றம் கூட வாணிலா distance keep up பன்னனும்.
பெத்த பொண்ண விட அந்த வீட்ல சொல்றத நம்பிருக்காங்க., என்ன சொல்ல? இவங்களை நம்ப வைக்க அவ்ளோ plan பன்னிருக்க அந்த culprits க்கு தக்க தண்டனை வேணும். இதுல அந்தாளுக்கு அடுத்த கல்யாணம் வேற ஆச்சாம்.

அச்சோ இவ்ளோ அழுகைல அவ வரூ ன்னு கூப்டத இந்த கோ பையன் கவனிச்சானா, கொஞ்சம் நேரம் கழித்து ஞாபகம் வருமோ?
 
நிலா அக்கா பாவம்😥😥😥 புகுந்த வீட்டு கொடுமை ஒரு பக்கம் என்றால் பெத்த நாய்களும் சேர்ந்து வதைச்சிருக்கு 👿👿👿👿👿👿👿👿

பொய் சொல்லி அவளை வர வச்சு அந்த பொறுக்கி நாய்க்கே கட்டி வைக்க பார்த்திருக்காங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 இதுங்க எல்லாம் செத்தால் கூட அநாதை பொணமா கிடக்கட்டும் என்று விட்டுரணும் 😡😡😡😡😡😡

நிலா அக்காவுக்கு என்ன நடந்தது என்று கண்டு பிடித்து அந்த குடும்பத்தையே ஜெயில்ல தள்ளணும் 🥶🥶🥶🥶🥶


நிலா தப்பிச்சு வந்ததை படிக்கும் போது மனசு ஒரு மாதிரி பதறுது 🥺🥺🥺🥺🥺🥺
Yes.
 
அப்படி என்ன தான் பெத்த பொண்ணை விட அந்த தங்க கட்டி மாப்பிளை பெருசா போனாரோ அவனோட உண்மையான ரூபம் தெரியும் போது என்ன செய்ய போறாங்களோ...
 
இதுங்களாம் என்ன அம்மா அப்பா ச்சீ 😡😡😡..... அக்கா பாவம் அம்மா அப்பாவே நம்பாட்டி யார் கிட்ட போறது 🥺🥺😓...... நிலா மொத்தமா ஒதுக்கி வச்சிருக்குறது தான் உனக்கு நல்லது .......
இப்பவும் அந்த அத்தானுக்கு கல்யாணம் நடந்திச்சா இல்ல அப்பிடி சொன்னா நிலா ஊருக்கு வருவாள் பிடிச்சு கட்டி வைக்கலாம்னு சொல்லிச்சோ தெரியல 😡😡😬.....
 
அடச்சைக் என்ன இந்த காஞ்சனா😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
தேனுவையும் வானுவையும் பெத்தாளா இல்லை எங்கிட்டாவது இருந்து கொண்டாந்தாளா இந்த பொம்பளை.
வானு அந்த நாதாரி நாயை அவனோட முகமூடிய உரிச்சு அவனைய கம்பி எண்ண வக்கனும்.
 
Top