இப்போவது உனக்கு அது உரைச்துத்தே... அது வரை சந்தோசம்... என்ன தான் தேன் நிலா வீட்டுல தட்டி கேட்டு இருந்தாலும் இந்த நாய் எல்லாம் திருந்தி இருக்காது... என்ன அவளவது உயிரோட இருந்து இருப்பா... இப்போ அதுவும் இல்ல.... சுரேஷ் அம்மா எல்லாம் எதுக்கு தண்டமா வீட்டுல இருக்க எதையும் கவனிக்கமா...