Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 3

Advertisement

பொண்ணே போயிட்டா இதுல மாப்பிள்ளை வேப்பிலை ன்னு கிட்டு... 😤😤😤😤😤😤 வாணியை வேற கேட்பாங்களாம்.. 😠😠😠

நியாயமா பொண்ணு ஏன் இப்படி செஞ்சா அவளுக்கு என்ன பிரச்சனைன்னு இவங்க தான் விசாரிச்சுருக்கணும்.. கம்பளைண்ட் கொடுத்துருக்கணும்.. அதை விட்டுட்டு வாணியையும் அடிச்சு கம்பளைண்ட் வாபஸ் வாங்கிட்டாங்க.. 😡😡😡😡😡😡
இல்லைனா போலீஸ்காரம்மா கண்டுபிடிச்சு இருந்துருப்பாங்க போல....

கோ 🤣🤣🤣🤣🤣
சைக்யாட்ரிஸ்ட் இல்லை அதான் மைண்ட்ட எப்படி ரிலாக்ஸ் பண்றதுன்னு தெரிஞ்சு வச்சிருக்கான்... 🤭🤭🤪🤪🤪🤪🤪
இதெல்லாம் குத்தமா சொல்லிக்கிட்டு... 😝😝😝
டாக்டர்ன்னா பஃப் குள்ள விட மாட்டாங்களா இல்லை சைட் அடிக்க கூடாதா. 😆😆
இவ அவனை தப்பாவே பார்க்குறதால தான் எல்லாமே தப்பா தெரியுது... 😛
😅
 
தேனு விஷயத்தில் எதோ இருக்கு அது இன்ஸ்பென்ஸக்டர் கூட தெரிந்து இருக்கு ஆனா அது புரியாம நிலா வீட்டுல இப்படி பண்ணிட்டாங்க .... இ திங்கிங் நிலாக்கு எதோ பொறி கிடைச்சி இருக்கு... ஓ... கொஞ்சம் நாள் பொறுத்து 2வது பொண்ணை கேட்கலாம்னு இருந்தார்களோ...

கோ நீங்க கார்டு கொடுக்கும் போதே எனக்கு தோணுச்சு என்ன உங்க கிடையே அப்பொய்ன்ட்மென்ட் கிடைக்கும்னு நினைக்கல.... நிலா பொறுமை பொறுமை....

இன்னைக்கு எபி எனக்கு சக்தி திருமலையோட கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் கதையில் நானி ஜானு கிட்ட சொல்லுற கவிதையை தான் நியாபகப்படுத்துச்சு....
 
நிலாவோட பெத்தவங்க மாதிரி நாலு பேரு இருந்தா போதும். இன்னும் 4 பாரதியார் வந்து புரட்சி பண்ணி தான் பெண்களை காப்பாத்துற நிலைமையாகிடும்.
 
Top