இவங்களா பார்த்து இதுதான் உன்னோட வருங்கால துணைன்னு சொல்வாங்க, அப்புறம் மூணு மாசம் தானே மறந்துட்டு அடுத்தவரை பாருன்னு சொல்வாங்க. என்னோட கெளரவம், குடும்பத்தோட கெளரவம், மனச மாத்திக்கோன்னு சொல்வாங்க. இவ அந்த குடும்பத்தில ஒருத்தி இல்லையா அப்போ.
கற்பகம் மாதிரி ஆட்களை என்ன சொல்றது.
துளசி, சாக துணிஞ்சதுக்கு வாழ துணிஞ்சிருக்கலாம்.