ஓசை 40 ❤️ (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
ஓசை அடுத்த எபி போட்டுட்டேன் .. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... ❤️✨






தாரமாய் வந்த தேவதையே ஒரு நாள் விட்டு ஒரு நாள் போடுறேன்னு சொன்னேன்... ஆனா சொன்ன மாதிரி செய்ய முடியல... எங்க ஊருல அஞ்சு நாள் திருவிழா... சொந்தக்காரங்க எல்லாம் வீட்டுக்கு வந்தாங்க... என் போன் என் கைல இல்ல... முழுக்க முழுக்க என் தம்பி கைல தான் இருந்தது... நேத்து நைட் தான் என் கைக்கு வந்தது... இனிமே ரெகுலரா தேவதை போற்றுவேன் நம்புங்க மக்காஸ்...


நம்பிக்கை அது தானே எல்லாம்....🙌🏻
 
antha nampikai le than story padikurom padichutu irukurapove takkunu story end akiruchu ennada nu partha short epi kuduthurukinga long epi epo varum sis🤔😖🧐🧐🧐🧐
 
ஆஹா,நிரவி குட்டிக்கு எந்த உறவினர்களும் உண்மையா இல்ல. சுபா எதுக்கு நிரவியை பெத்தானே தெரியலை. இதே ரித்திகா பெயமனுஷி ஆனப்போ எவ்வளவு அமளி துமளியாக்கினா. நிரவிக்கு காய்ச்சல் மீறி ஜென்னி வந்தது கூட தெரியாமல்.
இந்த சிவாவுக்கு என்ன ஆச்சு.
ரித்திகாவை லவ் பண்றது யாரும் பார்த்துடக் கூடாதுனா, அவன் அவள் ஊரு எல்லையிலயே இறக்கி விட்டு வந்திருக்க வேண்டும்.
 

Advertisement

Advertisement

Back
Top