நிருபன் கிட்ட குமரன் இப்படி கேட்டு நல்லா புண்ணியத்தை சேர்த்துகிட்டான். இனி
நிருபன் மனசுல இருக்குற
'சாலமன் பாப்பையா' தான் சீக்கிரமா ஒரு சாதகமான தீர்ப்பைச் சொல்லி அவனோட மூளைக்கும் அதை புரிய வைக்கணும்.
ஆனா ஒன்னு, பூரணியோட சம்மதம் வாங்க வேண்டிய வேலையை நினச்சா, கொஞ்சம் கண்ணை கட்ட தான் செய்யுது.
மார்த்தாண்டம் character Wow தான். அவர் இன்னும் யாருக்கெல்லாம் உறவுப்பாலம் கட்டப்போறாரோ? பார்ப்போம்.
இந்த மது பொண்ணு சிறுபிள்ளைத் தனமா யோசிக்குது. அவளுக்கு அப்பா மேல வரும் கோவம் சரி தான். ஆனா என்னமா செய்யறது உன்கிட்ட சிக்கணும்ன்னு கவின் தலையில் எழுதி இருக்கே. அதுக்கு பிள்ளையார் சுழி தான் உங்கண்ணன் கல்யாணம்.