Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -17

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
அருமையான பதிவு 🤩🤩🤩
மார்த்தாண்டம் அநியாயத்துக்கு ஸ்கோர் பண்றார்ப்பா👏👏👏🌟🌟

என்ன அவசரக்கல்யாணம் என்று கேட்கறவங்கள மிக அழகாக சமாளிக்கிறார் கலியபெருமாள் 😳😳😳

குமரன் switchஅ போட்ருக்கான்... பார்ப்போம் நிரூபன் என்ற பல்ப் என்றைக்கு பிரகாசமாக எறிய போகுதுன்னு 🤓🤓🤓💡💡💡christmas-smiling.gif
 
😍😍
அருமை தேவி மா.
இந்த மார்த்தாண்டம் என்ன இப்படி ஸ்கோர் பண்ணிட்டாரு?? ச்ச எம்புட்டு நல்ல மனுஷன்?? இவருக்காகவே சிவத்தை நீங்க உசுரோட விட்டு இருக்கலாம்........
 
Last edited:
நிருபன் கிட்ட குமரன் இப்படி கேட்டு நல்லா புண்ணியத்தை சேர்த்துகிட்டான். இனி
நிருபன் மனசுல இருக்குற
'சாலமன் பாப்பையா' தான் சீக்கிரமா ஒரு சாதகமான தீர்ப்பைச் சொல்லி அவனோட மூளைக்கும் அதை புரிய வைக்கணும்.
ஆனா ஒன்னு, பூரணியோட சம்மதம் வாங்க வேண்டிய வேலையை நினச்சா, கொஞ்சம் கண்ணை கட்ட தான் செய்யுது.

மார்த்தாண்டம் character Wow தான். அவர் இன்னும் யாருக்கெல்லாம் உறவுப்பாலம் கட்டப்போறாரோ? பார்ப்போம்.

இந்த மது பொண்ணு சிறுபிள்ளைத் தனமா யோசிக்குது. அவளுக்கு அப்பா மேல வரும் கோவம் சரி தான். ஆனா என்னமா செய்யறது உன்கிட்ட சிக்கணும்ன்னு கவின் தலையில் எழுதி இருக்கே. அதுக்கு பிள்ளையார் சுழி தான் உங்கண்ணன் கல்யாணம்.
 
மார்த்தாண்டம் அருமையான மனிதர் இந்த குடி மட்டும் தான் குறை..... மகனை புரிஞ்சுக்கிட்ட அப்பாவா கலக்கிட்டாரு..... 👌
கலியபெருமாள் எல்லாரையும் ரொம்ப அழகா கையாளுறாரு.... 👍
இனியன் மனசு புரிஞ்சாலே மதுவோட கோபம் போயிடும்....
நைஸ் ❤️
 
Top