அச்சோ
பைரவியின் அம்மாவின் பேச்சால் கிருபாலி கனலியிடம் ஒட்டவில்லை
இந்திரஜித் மற்றும் குழந்தைகள் விஷ்வாவிடம் ஒட்டவில்லை
ஊருல உலகத்துல இல்லாத சொந்தக்கார பீடைகள் செய்த அழிச்சாட்டியத்தில் கணவன் மனைவி இருவருக்கும் குழந்தைகளிடம் பேச நேரம் கிடைக்கவில்லை
விளைவு கமலியின் குழந்தைகள் மூவரும் எங்கோ போய் விட்டனர்
திலகவதி சுத்த வேஸ்ட்
இவளுக்கு கொஞ்சங்கூட மகளின் குழந்தைகள்ன்னு இல்லை
அம்மாவின் அன்பு வேணும்ன்னு நினைக்கலை
மருமகனிடம் அனுப்புறதிலேயே குறியா இருக்காள்
இந்த செசிலி டியரும் அநியாயம் பண்ணுறாங்க
புதுசா கல்யாணமான ஜோடியை குழந்தைகளை வைச்சு பிரிக்கறாங்க
It is வெரி பேடு வெரி பேடு ஆத்தர் மேடம்