Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 22

Advertisement

அச்சோ
பைரவியின் அம்மாவின் பேச்சால் கிருபாலி கனலியிடம் ஒட்டவில்லை
இந்திரஜித் மற்றும் குழந்தைகள் விஷ்வாவிடம் ஒட்டவில்லை
ஊருல உலகத்துல இல்லாத சொந்தக்கார பீடைகள் செய்த அழிச்சாட்டியத்தில் கணவன் மனைவி இருவருக்கும் குழந்தைகளிடம் பேச நேரம் கிடைக்கவில்லை
விளைவு கமலியின் குழந்தைகள் மூவரும் எங்கோ போய் விட்டனர்
திலகவதி சுத்த வேஸ்ட்
இவளுக்கு கொஞ்சங்கூட மகளின் குழந்தைகள்ன்னு இல்லை
அம்மாவின் அன்பு வேணும்ன்னு நினைக்கலை
மருமகனிடம் அனுப்புறதிலேயே குறியா இருக்காள்
இந்த செசிலி டியரும் அநியாயம் பண்ணுறாங்க
புதுசா கல்யாணமான ஜோடியை குழந்தைகளை வைச்சு பிரிக்கறாங்க
It is வெரி பேடு வெரி பேடு ஆத்தர் மேடம்
First Bhairavi Amma
Next Kanali Amma
Last meeeeeee....


Y????????

All are good Banu ma.
 
First Bhairavi Amma
Next Kanali Amma
Last meeeeeee....


Y????????

All are good Banu ma.
என்னத்த All are good-ன்னு சொல்லுறீங்க, செசிலி டியர்?
பைரவியின் அம்மாவும் விஷ்வாவின் அம்மாவும் வடிகட்டின சுயநலவாதிகள்
இரண்டு பேரும் தங்கள் பேரக் குழந்தைகளைத்தான் பார்க்குறாங்க
இவங்களைப் போல் லூசு திலகவதி
இல்லை
கனலியின் வாழ்க்கையை இவங்க யோசிக்குறது கரெக்ட்தான்
ஆனால் தாயில்லாத அந்த மூன்று குழந்தைகளை முன்னாடியே இந்தம்மா கொஞ்சம் பார்த்திருந்தால் இப்போ கனலி விஷ்வாவை விட்டு பிரியும் முடிவை எடுக்க மாட்டாளே
அதனால அவங்க மூணு பேரும் பேடு லேடிஸ்தான்
இப்போ அந்த மூணு குழந்தைகளுக்காக
கனலி விஷ்வஜித்தை விட்டு பிரிந்தாள்ன்னு அடுத்த அப்டேட்-ல சொல்லப் போறீங்க
அப்போ நீங்களும் பேடு லேடிதான்,
செசிலி டியர்
 
Last edited:
Acho kulandainga enga ponanga pooranima ungalukkum avanga pera pillanga thana
Seekiram next epi thaanga pa
அந்தக் குழந்தைகள் பூரணிக்கு நேரடியாக பேரக் குழந்தைகள் இல்லையே
இந்தம்மாவுக்கு அவ்வளவு விசாலமான மனசு இருந்திருந்தால் இப்போ பிரச்சனையே வந்திருக்காதே
மருமகளின் அக்கா பிள்ளைங்கதானேன்னு அந்தம்மா நினைக்குது
அதே பெரிய மகனின் பதினாறு பொண்டாட்டிகளுக்கு பிள்ளைகள் பிறந்தாலும் அவர்களைத்தான் பேரக் குழந்தைகளாக பூரணி நினைக்குது
 
Top