Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 16

Advertisement

என்னடா அஜய் அப்போ நீயும் வில்லன் இல்லையா... பழனி யும் மாறிட்டார்... ராஜேந்திரன் கூட ok தான்... அப்போ யாருடா வில்லன்
வில்லன் இருக்கான்னு நான் எப்போ சிஸ் சொன்னேன். நன்றி சிஸ்.
 
எலேய் நிலா அதான் கதிரையே உன்ற பின்னாடி வரவச்சிட்டியே அப்பறம் எதுக்கு அவனோட பேக்டரியெல்லாம் உனக்கு. இதுல காந்தாளோட பேச்சை உன்னிப்பா கேக்காம இரண்டும் கண்ணும் கண்ணும் நோக்கியான்னு இருக்குதுங்களே. அடேய் குமரா நிலா பின்னாடி திரும்பி பாருங்கடா.விழாவுல கீழ வுழவக்கிற பிளான் போய்கிட்டு இருக்கு. இந்த அஜய் கொலைகாரனாகிருப்பேனு வருத்தப்படற அளவுக்கு என்னதான் பண்ணுனான்????. குமரனப்பாத்து ஏன் குற்ற உணர்ச்சில தடுமாருறான்.?.???.
அடுத்த இரண்டு பதிவில் உங்கள் கேள்விக்கான பதில். நன்றி சிஸ்.
 
அருமையான பதிவு .
அத்தை சொல்றது
ரெண்டு பேருக்கும் புரியும் போது
என்ன நடக்குமோ
அஜய் வருவானா இங்கு
 
Top