005
கதை இன்னும் இரண்டு பதிவில் முடிந்து விடும். நாளையே இரண்டு பதிவுகளையும் பதிந்துவிடுவேனென்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
கருத்து மற்றும் விருப்பத்தின் மூலம் துணை நின்று ஊக்கப்படுத்தும் வாசகர்களுக்கு நன்றிகள் பல.
அத்தியாயம் 22
கதை இன்னும் இரண்டு பதிவில் முடிந்து விடும். நாளையே இரண்டு பதிவுகளையும் பதிந்துவிடுவேனென்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
கருத்து மற்றும் விருப்பத்தின் மூலம் துணை நின்று ஊக்கப்படுத்தும் வாசகர்களுக்கு நன்றிகள் பல.
அத்தியாயம் 22
கதிர் நிலவு 22 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 22 : அடர்ந்த காரிருள் சூழ்ந்த நேரத்தில் தன்னுடைய ஆஸ்தான இடமான பாறையின் மீது கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான் குமரன். வானில் உலா வரும் நிலவில், கமலத்தின் வார்த்தையில் எவ்வித அதிர்வுமின்றி இயல்பாக நின்றிருந்த அவனது நிலவின் முகம். அந்நேரம் அவளது முகத்தில் என்ன இருந்தது என்று...
tamilnovelwriters.com