Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 7

Advertisement

அட கூமுட்டை சும்மா
இப்படி பேசி சிக்கல் பெரிசு
பண்ணிட்டான்
 
குமரா நீனு நினைக்கறதும் கரக்கிட்டு தான். படிக்கிற புள்ள மனசைக் கலைக்கக் கூடாதுன்னு நினைக்கறது தெரியுது. அதுக்காக அவளோட மனசை உடைக்காதே. விக்கிக்கிட்ட போயி தன்மையா பேசி புரியவச்ச மாதிரி செஞ்சிருக்கலாம்.பாவம் நிலா .????. காதல் வந்துட்டா இடம் பொருள் சூழ்நிலையெல்லாம் பார்க்கக்கூடாது குமரா. நம்பினவங்க நம்பிக்கையை கடைசி வரை சிதைக்கவிடக் கூடாது.மிளகு வியாபாரத்துக்கு நம்பிக்கையை காப்பாத்தோனும் என்று நினைக்கிற நீனு காதல்ல அதை நினைக்காம போயிட்டையே.crying-keerthy-suresh.gif
 
மொத்தம் கழுவி கவுத்துட்டான்....

இனிமே நீ இது கிடைக்க லோ லோனு கெஞ்ச போற போ
 
A day raasa.... Nee panni irukura velaikku nee nila pinnadi lo lo nu alaya pora.... Thevaya ithu unaku... Pakkuvama eduthu solli irundha nila silent a kettu iruppa.... Unnoda nandri visuvasathula pongal vaikka pora nila...
 
Top