Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 16

Advertisement

🤣🤣🤣🤣🤣ஆத்தரே ஹீரோயின் ஆர்மில சேர்ந்துட்டிங்களோ 🤣🤣🤣🤣அவ தான் ஏதேதோ பேசறா 🤗🤗🤗 நீங்களும் நேத்து அவளுக்கு காய்ச்சல் அனலா கொதிக்குது என்று தான முடிச்சிங்க 🥺🥺🥺🥺🥺 இன்னைக்கு அதை பத்தி ஒன்னும் சொல்லல😝😝🤩🤩😝😝😝

இழையோட இந்த தெளிவான பேச்சை தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுல தான் செதுக்கணும் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

கொடுத்த வாக்கை காப்பாற்றுவாளா 😏😏😏😏இந்திரவர்மனை கல்யாணம் செஞ்சுக்கிறேன் என்று கொடுத்த வாக்கை தூக்குல தொங்க விட்டுட்டியாக்கும் 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

அடியே அரைவேக்காடு இழை அரை தூக்கத்தில் எங்க நாயகி அம்மாவ எழுப்பி இப்படி லூசுதனமா பேசி அவரை அழ வச்சிட்டியே 😣😣😣😣😣😣😣😣😣😣😣😣🧐🧐

ஒரு போட்டோ எடுத்ததுக்கே எங்க ஹீரோ என்னவோ ஹீரோயின் காலில் விழுந்த ரேஞ்ச்க்கு இங்க ஒரு கூட்டம் குய்யா முய்யான்னு கத்திக்கிட்டு இருந்துச்சு 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 இப்போ அவங்க ஹீரோயின் எங்க ஹீரோவ விதவிதமா போட்டோ எடுத்து தள்ளியிருக்காளே 😉😉😉😉😉😉😉 அதுக்கு என்ன எல்லாம் சொல்லி உருட்ட போறாங்களோ 🤣🤗🤣🤣🤗🤣🤣🤗🤣🤣🤗🤣🤗🤣


இந்திரன் எதுக்கு இப்போ இழைய பார்க்க வரான் 🤩🤩🤩🤩🤩
 
Last edited:
Epi 15 ஆட்டமே இன்னும் முடியல.. அதுக்குள்ள 16 போட்டாச்சா?? இழை பண்ணறது எல்லாம் பிழை... ஆனா ரொம்ப அப்பாவி... அப்பப்பா . இவ ஆடற ஆட்டத்துக்கு தசரத புத்திரன் ஶ்ரீராமன், வசந்த மாளிகை வாணிஶ்ரீ எல்லாம் வேற கூட்டு ... நளாயினி யை விட்டிட்டியே செல்லம் .. வசியை வசியம் பண்ணி கூடைல தூக்கிகிட்டு போய் கல்யாணம் பண்ணிக்க சொல்லு..... நானும் இத்தனை வருஷத்துல எத்தனையோ ஹீரோயின் பார்த்துட்டேன்... ஆனாலும் இவளை மாதிரி பார்த்ததே இல்ல மா... மௌன ராகம் ரேவதி, SS ஜெனிலியா எல்லாம் இவ கிட்ட பிச்சை வாங்கணும்... இதுல நாயகி தான் ரொம்ப பாவம்...
 
ஜிவி நீ ஒரு அப்பாவி இல்லனா கடவுள் இந்த இழை பைத்தியத்துக்கிட்ட உன்ன கோர்த்து விட்டு இருப்பாரா🥺🥺🥺🥺🥺🥺🥺🥺. எப்படியாவது தப்பிச்சு ஓட வேண்டியதுதானே கேட்க கேட்க என்னாலயே முடியல காக்க காக்க முருகான்னு உனக்காக வேண்டிகிட்டேன் தங்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

இழை உன்னோட உருட்டு வாழ்க😬😬😬😬😬😬😬
உலகத்திலே உன்னதமான உருட்டு உன்னோட உருட்டு தான் தாயி... 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄ஒரு பச்சை மண்ணை உன்னோட தியாக வரலாறை சொல்லி கொல்ல பாக்குற😡😡😡😡😡😡😡😡 இதெல்லாம் நியாயமா?

இழை அப்போ அன்னைக்கு கல்யாண மண்டபத்துல ரூமுக்குள்ள ஓடிப்போய் மறைஞ்சி விதவிதமா எங்க ஹீரோவை ரசித்து, ரசித்து போட்டோ எடுத்து தள்ளி இருக்க ஆனா அதுக்கு பெயர் காதல் கிடையாது🤷🤷🤷🤷.


நட்ஷத்திரா கூட கலவரம் நடந்த அப்போவும் அந்த ரணகளத்திலும் போட்டோ எடுத்து இருக்கே ஆனா காதல் கிடையாது🤷🤷🤷🤷🤷.

அடிக்கடி எங்க ஹீரோவை மட்டும்தான் நினைச்சிட்டு இருக்கே ஆனா அதுவும் காதல் கிடையாது🤷🤷🤷🤷🤷.

இப்போ ஜீவி வசீகரனுக்கு வேற காதல் இருந்தா என்ன பண்ணுவ என்று கேட்கும் போது மனசுக்குள்ள பதறி துடிச்சி கதறிட்டு இருக்க அதுவும் காதல் கிடையாது🤷🤷🤷🤷🤷.

வசீகரன் குடிகாரனாய் இருந்தாலும் பரவாயில்லை, கோவக்காரனா இருந்தாலும் பரவாயில்லை அவன மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒரு முடிவோட இருக்க காரணம் காதல் கிடையாது🤷🤷🤷🤷🤷🤷🤷🤷
 
Last edited:
வசந்த மாளிகை படத்தில் அந்த சாங் என்னோட மோஸ்ட் ஃபேவரைட் சாங் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰அதை எல்லாம் இழை பாடுனா நானும் சிவாஜி கணேசன் மாதிரி நெஞ்சை பிடிச்சிட்டு விழ வேண்டிய தான் 🥶🥶🥶🥶🥶🥶🥶 அதனால் அவளை எல்லாம் பாட சொல்லாதீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
வேண்டும் என்றால் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் என்று ஒரு பாட்டு வருமே அதை வேணா கையில் ஒரு கிளாஸோடு பாட சொல்லுங்க😋🤪🤪🤪🤪😵🤪🤪
 
வசந்த மாளிகை படத்தில் அந்த சாங் என்னோட மோஸ்ட் ஃபேவரைட் சாங் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰அதை எல்லாம் இழை பாடுனா நானும் சிவாஜி கணேசன் மாதிரி நெஞ்சை பிடிச்சிட்டு விழ வேண்டிய தான் 🥶🥶🥶🥶🥶🥶🥶 அதனால் அவளை எல்லாம் பாட சொல்லாதீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
வேண்டும் என்றால் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் என்று ஒரு பாட்டு வருமே அதை வேணா கையில் ஒரு கிளாஸோடு பாட சொல்லுங்க😋🤪🤪🤪🤪😵🤪🤪
ஐயோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
RP namba rendu per wavelength onnaa velaseiyudhu ... thalaiyala thaani kudika vekkura , vaaku kuduthen ellaaam neenga nenechadha naan munnadiye sonnen ... en thalaivi Rudra ji nenecha adhe words naanum use panniten ... great people think alike

enaku oru periya sandhosham enna sollunga en thalaivi semmaya photo pidikiraa ... indha hero loosu madiri muduga photo pidichu moonja kandupidikira koothelllaam pannama clear ah photo pidikiraa ... idhellaaam hero army ku theriyudhaa paarunga summa en thalaivi love panraanu urutaraanga ....

en thalaivi dentist aagalenna periya WILDLIFE PHOTOGRAPHERAA aagiruppa adhaan indha monkey adhavadhu malai yeruravana photo eduthu thalliyirukka .. hero army idhellaam appreciate pannanum okk

Inder kosu vera nadula ippa enter aagi iruku ... nayagi amma first scene lernthu full time azhuguranga ... paavam ... avanga avanga pathu pilla pethu prachan illama irukaanga ivanga oru pilla pethu haiyo paavam

jeevika madam neenga evlo thalayala thani kudichalum en thalaivi avana love pannala paavam paakira vaaku kuduthutaa so kalyanam panna ready aagitaa okkkkkk
 
Top