Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 20

Advertisement

ஹையோ என்னால சிரிப்ப control பண்ண முடியல🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 கடைசியாக உலக்கை அதோட வேலைய காட்டிட்டு, அக்கடானு அட்டாலி (பரண்) மேல (குரு கையால்) என்ன உட்டுருங்கடானு சொல்லிட்டு ஏறி போயி படுத்துக்கிச்சி. ஆனாலும் பரண் மேலே ஏறும் முன் சரியா குருவுக்கு gift கொடுத்துட்டுதான் போயிருக்கு. 😍😍😍😍😍

ஆக இன்றைக்கு உலக்கைக்கு சரியான வேட்டை. ஜண்டா சாமுண்டீஸ்வரி மண்டைய சிறப்பு செய்திருச்சி. அட்டாலி மேல அக்கடானு இருந்தத யாரு எடுத்திருப்பா. 🤔🤔
ஒரு வேலை குரு அத மேல வைக்கும் போது அவங்கம்மா பார்த்து மகன் அதுக்குள்ள பொன்னும், பொருளும் மறைத்து வச்சிருப்பானு நினைச்சு உலக்கைய எடுக்கும் போது தவறி மண்டை மேல விழுந்து இருக்குமோ 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
🤩🤩🤩🤩 சாமு மண்டைய உலக்கை நல்லா பதம் பாத்துடுச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அந்த உலக்கை கீழ கிடந்ததை பார்க்காமல் குரு அதுல காலை இடிச்சு கிட்டானா 🤔🤔🤔🤔🤔🤔 இல்லை அந்த லூசு ஹீரோயின் அவன் உள்ள வர நேரம் உலக்கைய தூக்கி காலில் போட்டாளா 🧐🧐🧐🧐🧐🧐🧐

அடேய் அண்ணன் தங்கச்சி இரண்டு பேரும் ஏண்டா குரு வாழ்க்கையில் கும்மி அடிக்கிறீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


ஏம்மா மதி இவ்வளவு நாள் அவன் பேசாமல் வாழ்க்கைய வீணாக்குனான் 😣😣😣😣😣 இப்போ நீ அவனை பேச விடாமல் பிரச்சினை பண்ணுற 😕😕😕😕😕😕😕😕
 
Last edited:
Top