ஆத்தி ஆத்தரே இது செல்லாது செல்லாது மதி கைல உலக்கைய குடுக்க சொன்னா நீங்க என்னடா... இப்படி பண்ணிட்டீங்களே...
அந்த சோகம் எதுக்குன்னா மதி கையால நடக்காம போச்சு தான் சிஸ்.கடைசியாக நடந்த சம்பவத்தை பார்த்துமாங்க சிஸ்டர் இந்த சோகம்.
சாமுண்டீஸ்வரி மேல அவ்வளவு பாசமாங்க சிஸ்டர் உங்களுக்கு