குரு இதெல்லாம் நமக்கு தேவையா... பாரு புள்ளைப்பூச்சி எல்லாம் முறைக்குதுங்க....
ஏம்மா குழந்தையை தூக்கிட்டு வரேன்னு வாயைத் திறந்து சொன்னா தான் என்னவாம்... சொல்லாமலே புரிஞ்சுக்கிற திறமை இருந்தா இத்தனை வருஷத்தை வீணாக்கி இருக்க மாட்டானே...
திரும்பவும் சாமு என்ட்ரி யா.. இவளுக்கு எல்லாம் எவ்வளவு பட்டாலும் புத்தி வராது... இப்போ ஏன் அவங்களுக்கு ஏத்துக்கிட்டு இவன் கூட சண்டை போடுறா...