காதலால் காதலாய் 13 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 13 “வீட்டுக்கு கிளம்பலாம் ம்மா!” திருமணம் முடிந்த கையோடு சூர்யா கூற, பிரேமா பதில் கூறும் முன், “இன்னும் நேரம் இருக்கு சூர்யா! இங்கேருந்து பொண்ணு வீட்டுக்கு போறது தான் வழக்கம்.. அப்புறம் நல்ல நேரம் பார்த்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்” அவ்வளவு நேரம் பேசாமல் நின்ற குணசீலன் கூற...
tamilnovelwriters.com