Super ud ??அத்தியாயம் 16
காதலால் காதலாய் 16 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 16 சூர்யாவின் சத்தமான சிரிப்பில் எரிச்சலாய் உணர்ந்தாள் அஞ்சலி. அவள் நினைத்தும் பார்க்காத ஒன்று அவளுக்கு நடந்து கொண்டிருந்தது. தன் சுதந்திர வாழ்க்கை பறிபோகுமோ என ஜெய்யை வேண்டாம் என்றவளுக்கு இப்படி கேள்வி கேட்டு தன்னை குற்றவாளியாக்கி நிற்க வைத்த சூர்யா முன் நிற்கவும் பிடிக்கவில்லை...tamilnovelwriters.com
அதெல்லாம் ஒன்னும் இல்லை பா.. சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு போயிருக்காளே அதான் நிக்குது.. அவனுக்கும் தெரியாதுல்ல ??Suriya கொஞ்சம் soft corner or பிடித்தம் ஏதோ ஒன்னு எலி மேல இருக்கா என்ன.... கை ஏன் நிக்குது.....