காதலால் காதலாய் 19 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 19 சூர்யா அஞ்சலி திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. திருமணம் முடிந்த அடுத்த நாள் அஞ்சலி செய்து வைத்த வேலையில் மல்லிகாவோடு பிரேமாவுமே கலங்கி போய் தான் இருந்தனர் சூர்யாவின் வாழ்க்கையை எண்ணி. ஜெய்யும் அப்படியே தான் என்றாலும் பெரியவர்கள் காட்டிக் கொள்ளாமல் இருக்க, சூர்யாவைப்...
tamilnovelwriters.com