காதலால் காதலாய் - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 9 “ஜெய்!” அலைபேசி சத்தம் கேட்டதும் புது எண்ணாய் இருக்கவே அட்டன் செய்து காதில் வைக்கவும் அஞ்சலியின் குரல் காதில். ‘ப்ச்! இவளா?’ நினைத்துக் கொண்டவன், “ஹ்ம்! யாஹ்! சொல்லுங்க!” ஜெய் கத்தரித்தார் போல பேச, “ஷாப்பிங் போலாமா? சம் அக்சஸரீஸ் வாங்கணும்” சாந்தமான குரலில் அஞ்சலி கேட்க, ‘இது அந்த...
tamilnovelwriters.com