Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 11 2

Advertisement

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. சீக்கிரமாக எல்லாம் நேராகும
 
அங்கை எதுக்கும் தயாரா தான் மனச வச்சிருக்கா... ஆத்மனை எப்படியோ அடக்கியாச்சு...
 
முப்பது வருட பகை....முப்பதே வரிகளில்...
முடித்து வைக்கப் பட்டது.....
பணம், பதவி, அதிகாரம் கையில் இருந்தால்
எதுவும் சாத்தியமே......

விரிசலுடைய உறவுகள்.....
ராஜலட்சுமியின் விருப்பமின்மைக்கு ..,
தன்னையும் ஏற்றுக்கொள்ளவில்லை...
தன்னுடைய பெண்ணாக அங்கையையும்
அங்கிகரீக்கவில்லை என்பது காரணமா...?
அவர் பக்க நியாயங்கள் இன்னும் சொல்லப்படவில்லை..

மனோவின் கண் அசைவில் நடக்கும் கரிஷ்மா....
அவனோட பிளான்களை கச்சிதமாக செய்து முடித்து
ஜாலியா பாலி டிரிப்....

வாழ்வின் நிதர்சனம் பற்றிய தில்லையின் கூற்று...20:80
நூறு சதவீத உண்மை....மறுக்க முடியாத உண்மையும் கூட(y)(y)

சுவாமிநாதன் குரல் மட்டும் கேட்ட வீட்டில்....
இப்ப ராஜராஜனின் குரல் ஓங்கி ஒலிக்கின்றது......
எல்லா விஷயங்களிலும்.....பெரியப்பாவின் வரிசா மாறுகிறானோ..?

சிரிக்காத அங்கை.....விகாஸூக்கு,
கதை சொல்லிக் கொண்டிருக்காளோ...?
யார் கதை....? Hercules or RR story...?

கதையோட தலைப்பை எப்படி
கனெக்ட் பண்ணப் போற மல்லி...!!!??
காதலை வலம் வரும் கதையாகவா...? இல்லை...
கதையை வலம் வரும் காதலாவா...?
ஆர்வமுடன் அறிய .....
 
Top